மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

வளவன் (கங்கா)

நாகராசா ஜெயக்குமார்

1973 – 1993
பிறப்பு
17 மே 1973
வீரச்சாவு
4 ஜூலை 1993
ஊர்
4ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர், திருகோணமலை
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

திருகோணமலை சிற்றூர் பகுதியில் படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலில் வீரச்சாவு