லெப்டினன்ட்
ஜெயந்தன் (பாலன்)
செல்லத்தம்பி ஈஸ்வரகுமார்
1974 – 1995
நிகழ்வு
இடிமுழக்கம் நடவடிக்கையில் முன்னேறி அச்சுவேலியில் நிலைகொண்டிருந்த படையினர் மீதான ஊடறுப்புத் தாக்குதலின் போது வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.





