மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
சிவசுந்தர்
மேஜர்

சிவசுந்தர்

சித்திரவேல் இராமச்சந்திரன்

1974 – 1995
பிறப்பு
12 டிசம்பர் 1974
வீரச்சாவு
17 அக்டோபர் 1995
ஊர்
உப்புவெளி, திருகோணமலை
மாவட்டம்
திருகோணமலை
பிரிவு
கடற்கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
கனகபுரம்

நிகழ்வு

திருகோணமலை துறைமுகத்தில் வைத்து கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.