மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
ஈழவன்
கப்டன்

ஈழவன்

திருச்செல்வம் ரொபேட்சன்

1973 – 1995
பிறப்பு
23 ஜூலை 1973
வீரச்சாவு
29 அக்டோபர் 1995
ஊர்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
கரும்புலி
பால்
ஆண்
துயிலுமில்லம்
கனகபுரம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் அளவெட்டியில் அமைந்திருந்த படையினரின் ஆட்டிலறி ஏவுதளங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.