
மேஜர்
நளன் (தினேஸ்)
சின்னத்தம்பி ஜெயராஜ்
1969 – 1996
நிகழ்வு
முல்லைத்தீவு அரியகுண்டான் படைமுகாமிலிருந்து வீதிக்தடைகளை அகற்றி வந்த படையினர் மீது பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது வீரச்சாவு
மேலதிக விபரம்
முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

