லெப்.கேணல்
இம்ரான்
சங்கரப்பிள்ளை சதானந்தன்
1961 – 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் உரும்பிராயில் இந்தியப்படையினரின் முற்றுகையின்போது இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.
சங்கரப்பிள்ளை சதானந்தன்
யாழ்ப்பாணம் உரும்பிராயில் இந்தியப்படையினரின் முற்றுகையின்போது இடம்பெற்ற சமரில் வீரச்சாவு
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.