
லெப்.கேணல்
எழில்வண்ணன் (குணேஸ்)
சிவலிங்கம் முரளிதாஸ்
1970 – 1996
நிகழ்வு
காங்கேசன்துறையிலிருந்து திருமலை நோக்கி சுற்றுக்காவல் சென்ற கடற்படை கலங்களை சுண்டிக்குளம் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு
மேலதிக விபரம்
எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






