
வீரவேங்கை
தென்றல் (கார்வண்ணன்)
தவராசா சதீஸ்குமார்
1976 – 1996
நிகழ்வு
வவுனியா கணேசபுரம் பகுதியில் அமைந்திருந்த படையினரின் 25 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

தவராசா சதீஸ்குமார்
வவுனியா கணேசபுரம் பகுதியில் அமைந்திருந்த படையினரின் 25 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு