மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வாதவூரன்
கப்டன்

வாதவூரன்

தம்பையா யோகேஸ்வரன்

1965 – 1988
பிறப்பு
4 செப்டம்பர் 1965
வீரச்சாவு
14 மார்ச் 1988
ஊர்
அம்பாள்குளம், கிளிநொச்சி.
மாவட்டம்
கிளிநொச்சி
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கனகபுரம்

நிகழ்வு

கிளிநொச்சி தண்ணிமுறிப்பு களிக்காட்டில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் இந்தியப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைற்றை உட்கொண்டு வீரச்சாவு

மேலதிக விபரம்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.