வீரவேங்கை
கண்ணன்
குலசேகரம் நாகேந்திரன்
† 1988
நிகழ்வு
யாழ்ப்பாணம் போர் நிறுத்த காலத்தில் புங்குடுதீவில் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.




