மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
அருள் (யோகம்)
லெப்டினன்ட்

அருள் (யோகம்)

நவரட்ணம் அருட்செல்வம்

1964 – 1988
பிறப்பு
15 ஏப்ரல் 1964
வீரச்சாவு
3 டிசம்பர் 1988
ஊர்
நாவற்குழி தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
கொடிகாமம்

நிகழ்வு

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இந்தியப்படையினர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பல் என்வற்றின் சுற்றிவளைப்பில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு

மேலதிக விபரம்

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.