மாவீரர் நினைவகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாண்டோரின் வரலாற்றுப் பதிவு. ஒவ்வொரு பெயருக்குப் பின்னும் ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு வாழ்க்கை.

மாவீரர் நாள் · நவம்பர் 27
வீரவேங்கை

ஜெயக்குமார்

சின்னத்தம்பி ஜெயக்குமார்

1968 – 1988
பிறப்பு
16 ஜூலை 1968
வீரச்சாவு
5 டிசம்பர் 1988
ஊர்
தேவரையாழி, அல்வாய் மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்.
மாவட்டம்
யாழ்ப்பாணம்
பிரிவு
non-division
பால்
ஆண்
துயிலுமில்லம்
no

நிகழ்வு

யாழ்ப்பாணம் தேவரையாளியில் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிகண்டி முகாமில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு