
வீரவேங்கை
ரகு
நவரத்தினம் நடனசிகாமணி
1969 – 1989
நிகழ்வு
கிளிநொச்சி பரந்தன் 5ம் வாய்க்காலில் சுவரொட்டி ஒட்டும்போது ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.








