
வீரவேங்கை
கவிதன்
இரத்தினசிங்கம் சுரேஸ்குமார்
1980 – 1999
நிகழ்வு
முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் வேவு நடவடிக்கையின்போது படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.








