
வீரவேங்கை
எழிற்செல்வன் (ரூபநிதி)
சிவசிதம்பரம் சிவசீலன்
1973 – 2001
நிகழ்வு
யாழ்ப்பாணம் நோர்வே அமைதி தூதுவர்களுடன் பேச்சு நடாத்த வந்த விடுதலைப் புலிகளின் தூதுக்குழுவிற்கு பாதுகாப்பிற்காக வந்த “பஜிரோ” ஊர்தி மீது கொக்காவில் தொடரூந்து பாதைப் பகுதியில் வைத்து படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு
மேலதிக விபரம்
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.






